எமது தாய் மண்ணில் தமிழ்த்தேசிய இனமான எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாகவும், உணர்வுகள் சூழ்ந்த இனமாகவும் வாழவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டதை கண்டித்து வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இந்த...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீள நிர்மானிக்கும் வகையில் இன்று காலை அடிக்கல் நாட்டி...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீள அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முள்ளிவாய்க்கால்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்புக்கெதிராக வட, கிழக்கில் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எமது அமைப்பின் எட்டு மாவட்ட நிர்வாகமும் பூரண ஆதரவை வழங்குகின்றோம் என வலிந்து...