மாணவ சமுதாயத்தின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வடக்கு - கிழக்கு...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் யுத்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் குறித்த கட்டுமானம் சட்ட விரோதமானது என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில்...
போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம், போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ. அனுசன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர்...
கிளிநொச்சியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறக்கப்படுவதால் தாழ் நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கைத் தொடர்ந்தும் நடத்துவதில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு...