இலங்கையின் கிழக்கு மாகாணம் வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் காரணமாக 3,850 ஏக்கர் விவசாய செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சாராவெளிகட்டு, சுரிபோட்டான்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக பாரிய போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அங்கு பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது. மண்டைதீவு ஜே 107...
photo credits: Kumanan முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இருந்த ஆதி ஐயனார் சூலம் பிடுங்கப்பட்டு, அதே இடத்தில் புத்தர் சிலையொன்றுக்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, தொல்பொருள் ஆய்வுப் பணிகள்...
கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொதுச் சந்தைகள் இன்று காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...
மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது....