February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கையில் இன்றைய தினத்தில் 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 56,863 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

File Photo 'கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம்' என்று இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து, வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்பு...

இலங்கை அரசாங்கம் நில அபகரிப்புகளை செய்து, இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....

வடக்கு மாகாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் வாக்குரிமை மீறல் தொடர்பாக மன்னார் மாவட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவு...

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் மற்றும் பூசகரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....