இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன் கவலை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டன் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்- 19...
வடக்கு – கிழக்கு
தமிழர்களின் அடையாளங்களை ராஜபக்ஷ அரசாங்கம் சிதைத்து தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாகுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஜெயந்தி நகர்...
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சாவக்கட்டு கிராமத்தில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த இளைஞர் குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு அந்தப் பகுதியில்...
ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம்...
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு...