யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பேரூந்து...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் நெற்கதிர் அறுவடைத் திருவிழா இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலில் இந்த விழா நடத்தப்பட்டது. அந்த வயலில் அறுவடை...
அதிகார பகிர்வு விடயத்தில் மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளோம். என்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேசத்தில்...
எமது மக்களும் தாமாக முன்வந்து சட்டவிரோத தொழிலுக்கு எதிராக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினால் மட்டுமே கடற்படையினரிடம் அதனை தடை செய்ய கோரிக்கை விடுக்க முடியும் என மீன்வளத்துறை...
கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் திறந்துவைத்துள்ளார்....