February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளை இலங்கை மக்களுக்கு செலுத்தும் வேலைத்திட்டத்தில் இன்று மாலை வரையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின்...

ஏனைய மாகாணங்களின் காணி ஆணையாளர்களை போன்று வடக்கு மாகாணத்தின் காணி ஆணையாளருக்கும் உரிய அதிகாரங்களை வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

இலங்கைக்கு ஆங்கிலேயரினால் சுதந்திரம் வழங்கப்பட்ட போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை. இதனால் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே...

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் சோளப் பயிர்ச் செய்கை ஒருவகை வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியில் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள்...

கிளிநொச்சி நகரில் நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள காணிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் விடுத்த கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...