February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

வவுனியா செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 36 வயதுடைய குறித்த நபர் நேற்று மாலை 5 மணியளவில் முசல்குத்தி...

ஆசிரியர் சேவையில் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யுத்த...

இலங்கையின் துஷ்பிரயோகங்களை உலகம் புறக்கணித்து நடக்காது என்பதை ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு நிரூபிக்கும் வகையில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது....

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையில் தவிசாளராக மீண்டும் சோபா ஜெயரஞ்சித் பதவியேற்றுள்ளமையைக் கண்டித்து கருப்பு துணியால் முகத்தினை மூடி கட்டியவாறு எதிர்த்தரப்பினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நடத்த நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு...