February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பேரணி, மன்னார் மாவட்டத்திற்குள் நுழைவதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொத்துவிலில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் நான்கு நாட்கள் வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை...

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச பொறிமுறையும் ஈடுபாடும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் கூட்டணியான பசுமைத் தாயகம் மன்றம்...

இந்தியத் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையன்), மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோருக்கும் இடையில்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான அகிம்சை போராட்டம் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்களிலும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீதிகளில்...