February 5, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐநாவில் கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையாக உள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் கனடாவுக்கான இயக்குநர் பரீடா டெய்வ் தெரிவித்துள்ளார். இலங்கையில்...

மட்டக்களப்பு மாவட்டம், வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த உத்தரவுக்கமைய அவரின் அதிரடிப் படை...

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தடைகளை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு - கிழக்கு தழுவிய போராட்டம் ஐந்து தினங்கள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று...

பொத்துவிலில் ஆரம்பமான பேரெழுச்சிப் பேரணி பொலிகண்டியை அடைந்ததுள்ளது. கடந்த 3 ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம்...