File Photo யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினர் வசமிருந்த 97 வீதமான காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சியுள்ள காணிகளை தேசியப் பாதுகாப்புக் கருதியே இராணுவத்தினர்...
வடக்கு – கிழக்கு
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர்...
திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது திருகோணமலை நகரின் மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200இற்கும்...
கிழக்கு மாகாணத்திற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ளதை மீண்டும் மீள் பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் ஜனாதிபதியிடம்...
(File Photo) இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுகளின் கீழ் எந்தவொரு கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி...