பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமைக்காக தம்மிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்...
வடக்கு – கிழக்கு
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இம்முறை மகா சிவராத்திரியின் போது வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் காணப்படும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு...
இலங்கையில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்படும் அனைத்து வகையான வைபவங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் 70 மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்...
இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும் என ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...