வடக்கில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்தில் மாற்றங்கள் கிடையாது என்று இலங்கை அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க...
வடக்கு – கிழக்கு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டம் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு விடயம் என்பதனால் அது தொடர்பாக ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும்...
தமது வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வுகாணுமாறு வலியுறுத்தி சித்தமருத்துவ பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினர். சித்த மருத்துவ பட்டதாரியாகி நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும், இன்னும் ...
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. யுத்த குற்றங்கள் மற்றும்...
மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரும், பதில் செயலாளாருமாகிய தயாபரனின் கடமை அதிகாரங்கள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர சபையின் ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்....