தமிழ்த் தேசியக்கட்சி சிவில் சமூகங்கள் ஒன்றுபட்டு சர்வதேச சமூகத்தின் தீர்மானத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின்...
வடக்கு – கிழக்கு
இலங்கையின் பிரஜைகள் எவரும் இராணுவ மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்வதை மறுக்க மாட்டார்கள் என்றும் அவ்வாறு மறுப்பவர்கள் இலங்கையின் பிரஜைகளாக இருக்க முடியாது என்றும் இராணுவத் தளபதி...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன...
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்வதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் எழுந்துள்ள...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற கட்டளையை மீறி கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் பொலிஸார் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். வாக்குமூலமொன்றைப்...