பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மகிழ்ச்சிகரமான- பலனளிக்கக்கூடிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இரு-நாள் விஜயமாக இலங்கை சென்றிருந்த முன்னாள்...
வடக்கு – கிழக்கு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தேர்தலில் போட்டியிடுவதற்கு பத்தரமுள்ளை சீலரதன தேரர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்காகவே இவர் வேட்புமனுத் தாக்கல்...
-யோகி 'உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்களின் கலாசார மற்றும் மத அடையாளங்களை அழிக்க முற்படும் செயற்பாடுகளை அவதானிக்கின்றோம். சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக...
இலங்கையின் டக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி...