ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பாக பல நாடுகள் நடுநிலைமையைப் பேணும் என்ற ஒரு நிலைப்பாடு காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழ்க் கட்சிகள், வடக்கு-...
வடக்கு – கிழக்கு
ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கையின் ஆட்சேபனைகளையும் மீறி, அமுல்படுத்துவது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. ஐநா...
காணாமல் போன நான்கு தமிழ்ச் சிறுமிகளையும் எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்....
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை அரசை முழுமையான சர்வதேச குற்றவியல்...
தமிழ்த் தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்க்கட்சிகள், வடக்கு-கிழக்கில் உள்ள மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோரின் ஒன்றிணைந்த கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்...