பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் விதத்திலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
வடக்கு – கிழக்கு
இலங்கையின் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்காக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தென்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் வடக்கிலுள்ள மாணவர்களுடன் ஒன்றாக கல்வி கற்பதன் மூலம் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...
நாட்டில் மனித உரிமை தொடர்பான விடயங்களை மேம்படுத்துவதற்கு இலங்கை, ஐநா மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமாக ஒத்துழைத்து, செயற்படுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின்...