கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடங்கம் செய்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி மரணித்தவர்களின் உடல்களை...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கொண்டுசெல்லல் மற்றும் அடக்கம் செய்தல் தொடர்பான நடைமுறை ரீதியான விதிமுறைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையொப்பத்துடன்...
வடமாகாண காணிகளின் ஆவணங்களை அனுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால்...
இலங்கை அரசாங்கத்தின் ஆணவப் போக்கே சர்வதேசத்தில் பகையை வளர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது. இரணைதீவில் சடலங்களை புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை...