மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, அங்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களை சந்திக்காமல் சென்றமை தொடர்பில் அந்த போராட்டத்தில் ஈடுபடுவோர்...
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் செல்வதற்கு இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தமக்கு தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களது காணிகளுக்கான...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் அபிவிருத்தித் திட்டங்கள் முக்கிய விடயமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மன்னார் மடு தேவாலய பகுதிகளில் யாத்திரிகர்களுக்கான...
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மன்னார் திருக்கேதீஸ்வரம்...