ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார். அதேநேரம்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்...
சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை...
இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி, பொறுப்புக் கூறலை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் அமைந்துள்ளதாக 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' அமைப்பு...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை...