இலங்கை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற அம்சம் புதுப்பிக்கப்பட்ட ஐநா வரைவுத் தீர்மானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட வரைவு தீர்மானம் ஐநா...
வடக்கு – கிழக்கு
கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகல்வினை கட்டுப்படுத்தும் வகையில்...
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் சுகாதார தொண்டர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிரந்தர நியமனத்தை...
தமிழ் இன அழிப்பு, மற்றும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்வரும் புதன்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக்...
photo: Twitter/ O Panneerselvam ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்...