2024 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ஷவினால் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்க தயார்...
வடக்கு – கிழக்கு
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வகுமாரின் நான்கு கோரிக்கைகளில் ஒன்றையேனும் நிறைவேற்ற பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் அமைப்பொன்று ஐநா மனித உரிமைகள்...
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தாம் அநீதி இழைக்கப் போவதில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான அதிகாரப்பற்றற்ற கலந்துரையாடலின்...
இலங்கை மீதான தீர்மானத்துக்கு தலைமை தாங்குவது பிரிட்டனின் நட்புறவற்ற செயல் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சாடியுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, சிவன் கோவில் முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...