அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார். வட...
தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழீழம் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துக்களை அதிகளவு கவனமெடுக்கும் தேவை இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யுத்த காலத்தில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் தோல்வியடையச் செய்ததாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். மனித...