February 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

இலங்கையின் உள்ளக அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக...

அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த வடக்கு மாகாண காணி ஆவணங்கள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும்...

மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு செயலாளர் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கான செயலாளர் நியமிக்கப்படாத காரணத்தினால் மாநகர ஆணையாளரே பதில் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார்....

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையின் தற்காலிக பணியாளர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை 6...

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை பகுதியில் 1500 ஏக்கர் காட்டை அழித்து, இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி....