ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. பேரவையின் 46 ஆவது அமர்வில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்த தீர்மானம்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பைக் கட்டுப்படுத்த ஐநா ஆணையாளரின் அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...
இலங்கை மீது ஐநா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஒரு ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு தனியார் வானொலி...
''புலன்விசாரணைகளை ஆரம்பிக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்படுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது'' என்று பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான...
இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் அரபுத் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளருக்கும்...