February 2, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

யாழ்ப்பாணம், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி - வடக்கு பாற்பண்ணை கிராம அலுவலகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் 51 பேருக்கு...

ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில்...

கிளிநொச்சி- புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொவிட்-19 பரவல் அதிகரித்து...

வவுனியா குளத்தின் சுற்றுலா மைய கட்டடம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி, அகற்றப்படும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா...

இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா...