புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இலங்கையின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு உலகத் தமிழர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எவ்வித சட்ட, அரசியல்...
வடக்கு – கிழக்கு
'இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் தூதரகம் வெளிப்படுத்துமா?' என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய கல்வி அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ்...
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 4...
தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளை...
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்களையும் உடன்...