இலங்கை மீதான ஜெனிவா வாக்கெடுப்பு முடிவுகள் தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களையும், பணம் மற்றும் அதிகாரத்திற்காக தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளவர்களையும் தெளிவாக அடையாளம்...
வடக்கு – கிழக்கு
file photo: Facebook/ India in Sri Lanka இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இலங்கையில் விசாரணைகளைக் கோருவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
மன்னார் மறைமாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு அரசியல்வாதிகள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வரும் அதேவேளை, அவரின்...
‘மன்னார் ஆயரின் இறுதி நாளை துக்க தினமாக அறிவிக்க வேண்டும்’: செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் கோரிக்கை
மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் அடக்கம் செய்யும் நாளை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...