யாழ்.மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணமாக அறவிடப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புள...
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் பிரிவு இன்று முதல் தமது பணியை ஆரம்பித்துள்ளது. யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகள், கழிவகற்றல் பொறிமுறைகள் மற்றும் மாநகரின் ஒழுங்குகளை...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளை வானில் வருகை தந்த குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு...
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டனை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சதிப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...