அரச வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமாராட்சியை...
வடக்கு – கிழக்கு
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்யுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். மாநகர சபையின்...
இலங்கை அரசாங்கம் ஜெனிவா நெருக்கடிகளைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்கள் நேரத்தில் ஜெனிவா விவகாரம்...
இலங்கையில் ஒரே நாடு- ஒரே சட்டமென்றால், பொலிஸாரின் கடமையை எவ்வாறு யாழ். முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் பாராளுமன்றத்தில் கேள்வி...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய அமர்வை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். மாநகர...