அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 33...
வடக்கு – கிழக்கு
தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து மரணித்த அன்னை பூபதியின் 33 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு...
தொல்லியல் இடங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்குகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படவுள்ளன. இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறான கருத்தரங்கு தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...
வவுனியா, மகாரம்பைக்குளத்தில் இளைஞர் குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு வாள், கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக...