நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இன்று காலை பாராளுமன்றத்தில் வைத்து...
வடக்கு – கிழக்கு
மதரஸா பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் நீதிமன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 516 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டு உப பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி, அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுண்டிக்குளம் காட்டு...