'சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இலங்கைத்...
வடக்கு – கிழக்கு
இலங்கையில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி...
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை அறிவிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்கிறது. அரச நிறுவனங்களின்...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கைதடிப் பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும்...