இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிலியந்தலை, அம்பலங்கொடை, தெஹியத்தகன்டிய, மற்றும் கலவான போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய...
வடக்கு – கிழக்கு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை கல்முனை நீதவான் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில்...
FilePhoto வட மாகாண சுகாதார தொண்டர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் செயலகத்தின் முன்பாக இடம்பெற்றுவரும் வரும் தொடர் போராட்டத்தில்...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை...
வடக்கு- கிழக்கு பகுதிகளில் விடுதலைப்புலிகளை நினைவு கூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அதேநேரம், யாழ்....