யாழ்ப்பாணம் நகரில் முகக் கவசம் அணியாத மற்றும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாது நடமாடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். நகரில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்துள்ள...
வடக்கு – கிழக்கு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகவெலி அதிகார சபையால் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட நில சுவீகரிப்பு நிறுத்தப்படும் என்று துறைசார் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற...
இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவுபவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில்...
யாழ்.மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வட மாகாண சுகாதார...