May 11, 2025 22:03:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. சென்னை - கொழும்பு இடையே இந்த...

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின்...

வடக்கு, கிழக்கில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடி கொடுக்காமையை ஜனாதிபதியின் நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாக அமைந்துள்ளது என்று என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில்...

மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகளை 5 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் காரணமாகவே...