April 27, 2025 14:18:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி

இலங்கையின் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இரட்டை யானைக் குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது இரட்டை யானைக் குட்டிகள் பிரசவம் இதுவாகும். பின்னவல சரணாலயத்தில் இருந்த...

தாலிபான்களின் தொடர் போராட்டமும் கொள்கைப்பிடிப்பும் அவர்களின் இலக்கு நோக்கிய பயணமுமே அவர்களை வெற்றியடைய வைத்திருக்கின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்...

ஹிஷாலினி 16 வயது பூர்த்தியடைந்த பின்னர் ஒரு தரகர் மூலமாக தனது வீட்டிற்கு பணிக்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஹிஷாலியின் மரணம் தொடர்பில்...

விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தான் 94 நாட்களாக மூடிய அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 100...

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களினால் யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது....