May 18, 2025 20:16:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணொளி

தமிழகம், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 78 இலங்கையர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கவனயீர்ப்பு போரட்டம்...

பயன்பாட்டில் இல்லாத பழைய பேருந்துகளை கடலில் போடும் இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கடற்றொழில் அமைச்சினால்...

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் பாரிய திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய 32 அடி நீளமான இந்த திமிங்கலத்தை இன்று (15)...

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், வெலி ஓயா பகுதி மக்கள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

https://youtu.be/PI2VGjlX5N0 யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில், 200...