March 11, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

"இலங்கை அரசாங்கம் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதுடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுச்...

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் குறித்த இரண்டு மாவட்டங்களிலும்...

File Photo பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு...

13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். ஐக்கிய...

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்திய வெளியுறவுச் செயலாளர்...