March 13, 2025 14:01:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

மன்னார் மாவட்டத்தில் நிலவும் தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது...

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை செந்நெல் கிராம் பகுதியில் பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை கொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்...

ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே உள்ளூர் இழுவை வலை படகுகள் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின்...

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் மீள்குடியேற்ற அமைப்பு பிரதிநிதிதிகளுடன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது...

தமக்கு அரச நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி சித்த மருத்துவ பட்டதாரிகளினால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற ஆயுர்வேத...