March 13, 2025 14:54:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 23 மாவட்டங்களில் 62,247 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள...

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளைய தினத்தில் மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகளும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக...

கடும் மழையுடன் கூடிய காலநிலைய காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், அந்த மாவட்டத்தில் 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக...

யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி...