அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 9 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்க்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு...
வடக்கு – கிழக்கு
நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ...
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியை தற்காலிக கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றுவதற்காக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரித்து...
குற்றப் புலனாய்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு விசாரணைகள் 2021 பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக...
pic: UNHCR/B.Baloch இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணம்,...