file photo: Facebook/ India in Sri Lanka இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தில் பணியாற்றும் ஊழியரொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊழியர் கொவிட்- 19...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள கடைகள், பேரூந்து நிலையங்கள், நவீன சந்தை தொகுதிகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டன. யாழ்.மாநகர முதல்வர், பொலிஸ் நிலையப்...
யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் கல்லுண்டாய்,...
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை செயற்படுத்துவதற்கு யாழ். மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்....
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கத்தின் தலைவி...