கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில், அரசாங்கம் அடிப்படைவாத போக்குடனேயே நடந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொரோனா மரணங்களின் போது, அந்தந்த...
வடக்கு – கிழக்கு
"வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். விசேடமாக வடக்கு மாகாணத்தினுள்...
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன்...
https://youtu.be/Pn91vFLgBes இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தின் நிலைமைகளும் மோசமடைந்து வருவதாக யாழ். மாநகர மேயர் இ.ஆர்னல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில்...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் காணிகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க குழுவொன்று...