அரசியல் கைதிகள் விடயத்தில், வட மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், உளமாரச் செயற்படுவாராக இருந்தால், அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க நான்...
வடக்கு – கிழக்கு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தையும்...
மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அப்படுகொலைக்கு நீதி கோரியும், மாந்தை மேற்கு பிரதேச...
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் எந்த நேரங்களிலும் அதிகபட்சமாக 25 நபர்களே அனுமதிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பீ....
கொரோனா வைரஸ் பரவலிருந்து பாதுகாப்புத் தேடி, நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாணம், பாணங்குளம்...