February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2019 ஜனாதிபதித் தேர்தலின்...

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு இம்மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. நடராஜா ரவிராஜின்...

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்டைதீவு ஜே-7...