February 8, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு – கிழக்கு

ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இம்முறை பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று...

File photo: Facebook/ Centre For Environmental Justice வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கை  சட்ட விரோதமானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

இந்திய- இலங்கை அமைதி ஒப்பந்தத்தை, இலங்கை மீறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் ஏற்பாடு...

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் .மாவட்டத்தில் நேற்று...

'கருணா அம்மான்' என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது கிழக்கு மாகாண மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று இராஜாங்க...