கிளிநொச்சியில் மாவீரர் தினத்தை நினைவு கூர நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரியினால் இத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. குறித்த...
வடக்கு – கிழக்கு
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்கென பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு மருந்துக் குப்பிகள் தமிழ்நாடு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தப்படவிருப்பதாக மண்டபம்...
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இடையே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு புதிய மாகாணம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அரசு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 20 உறுப்பினர்களை கொண்ட சபையில் வரவு -...
வவுனியா நகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு...