நிவர் புயல் அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். வங்காள விரிகுடாவில்...
வடக்கு – கிழக்கு
File Photo இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால், அரசாங்கம் சர்வதேச விசாரணையை அனுமதிக்க தயங்குவது ஏன்? என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி...
Photo: Facebook/ Sarath weerasekera தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவுகூரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் சரத்...
எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் கிளிநொச்சி மாவட்ட வீரரான செபஸ்தியன்பிள்ளை விஜயராஜ் எனும் புதுமுக வீரர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ஜப்னா...
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை மன்னித்து அரசாங்கத்தில் அரவணைத்துக் கொள்ள முடியுமென்றால், சிறு குற்றங்களில் ஈடுபட்ட 79 அரசியல் கைதிகளையும் ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த்...