File Photo கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்....
வடக்கு – கிழக்கு
File Photo இந்துக்களின் புனித நிகழ்வுகள் தொடர்பாக வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தெளிவுபடுத்த நடவடிக்கையெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்....
நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொரோனா தொற்று சூழ்நிலைக்கு மத்தியில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இங்கிலாந்தின் தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதா? என்பது தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்...
Photo: Twitter/ Srilanka red cross அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரதேசம் கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகும் கொரோனா...